Skip to main content

DNAs News > JOSEPH MARINA [TWITTER] பக்கம்!


Dscawrqvqaakcm-
Marina🏄6h
Replying to @swamies07
இரண்டுமே டுபாக்கூர் கதைதான்   எதாவது ட்ரை பன்னலாமே 😂😂 
Go:    [HOME]      -         - 

கல்லோ சிலையோ அவை கடவுள் எனவும் உயிரும்
உணர்வும் அவற்றுக்கு இருப்பதாகவும் அனைவரை
யும் ஆசிர்வதிக்கும் அருள் [அருகதை] உள்ளதாகவும்
எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அற்புதம் பெற்றி
ருப்பதாகவும் நிருபணம் ஏதும் இல்லாது பார்ப்பானால்
பொய்யாய் நாட்கள் இடைவெளியின்றி ஓதப்படுகிறது.

ஆக கடவுளின் பிரதிநிதியாய் மணி அடிக்கும் பார்ப்
பனனிடம் பணம் கொடுத்தால் லஞ்சம் என கருதப்
படுவதில்லை காணிக்கை என்று ஆகின்றது. ஆனால் அரசுபணியாளயாளர்களில் எவருக்கேனும் ஒருவன்
சுயலாபம் ஏதும் அடைய ஒளிவு மறைவாக பணமோ
பொருளோ கொடுத்தால் ஊழல் [கையூட்டு] என்று
ஆகின்றது. 

அந்தபடிக்கு தவறான முறையில் கையூட்டு தருகிற
நிலையால் பணம் கொடுத்தவன் தான் விரும்பியதை
அடைந்திடுகிறான் [சாதிக்கின்றான்]என்றால் திறமை
சாலி என்றும் தகுதியுடையவன் என்றும் வாழதெரிந்த
வன் [வெற்றியாளன்] என்றும் பிழையாக போற்றப்படு
கிற ஆரியவழி நடைமுறையும் [கோவில் ஆகம விதி
அன்ன]  வழக்கத்தில் உள்ளது.
Marina🏄
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இந்துமத அடையாளங்கள் அழிப்பு சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது. *கைது சட்டத்தை மீறிய நடவடிக்கை 😬😬  |  
By: Marina🏄 @Mark2kaliTwitter
Oct 25
 "ஆன்மீக நம்பிக்கை இருந்திருந்தால் இசக்கிமுத்து குடும்பத்துடன் தீக்குளித்திருக்க மாட்டார்" -எச். ராஜா
   
Marina🏄

பகுத்தறிவுடன் இருந்திருந்தால் ஸ்ரீ ராமன் தனது மனைவியை நெருப்பில் தள்ளியிருக்கமாட்டார்... டேய் பிராடு பதில் சொல்ரா. 😊😊
மென்மைசுகம் இதம்என்று ஆயிற்று;
வன்மை இரணம் வதம்ஆக மாறிற்று;
அதுஆம் என்றிட்டது ஆதாம் ஆயிற்று ;
ஈஅவள் எனறது ஏவாள் என்றாயிற்று!

கூட்டுக்குழுக்களாய் வாழ்ந்திட்ட காட்டு
மானுட காலத்தில் பெண்களே எதற்கும்
தலைமை ஏற்றிருந்தார்கள்; ஆகையால்
ஏவாள் என்பவள் ஏவுஆள் அதாவது...
தலைவி எனவும் பொருள்பட ஆகிறாள்.

மான் என்பது ஆங்கிலத்தில் மேன் ஆயிற்று;
மாயமான் என்றால் கண்பார்க்க தோன்றி
மாயமாய் (கண்சிமிட்டும் பொழுதில்) மறைந்த
மனிதன்! மாயமாய் என்றால் வேகமாய்
என பொருள் கொள்க! சக்திமான் என்றால்
உடல்வலிமை பெற்றிட்ட மானுடன்!

சக்தியை தன்உடன் கொண்டிட்ட மானுடன்..
சிவன்!
சிவன் என்றால் உயிர்; சிவன் திரிந்து சீவன்
ஆயிற்று!

சீவன் தொட உடலை சிவன் என்கின்றோம்!
சாவு வநதுற அதையே சவம் என்கின்றோம்!
சாகாஉரம்(வலிமை) பெற்றவன் என்றது...
சாகாவரம் பெற்றிட்டவன் என்றாயிற்று!

அப்படித்தான் கருஆயிற்று மாயமான் என்ற
சொல்லும்!
மேயாமான் என்பது ஒழுக்கம் கடைப்பிடிக்கும்
மானுடன்!
மாயாமான்  என்றால் சாகாவரம் பெற்றவன்!

இராமன் மானை தப்பவிட்டதாய் ஓதிடுவது...
பொய்யே!
மான் என்றிட்டது மனிதன் ஆதலால் அந்த
மாய மான்
மனிதனை தப்பவிட்டான்! இராமன்; கண்
முன் தோன்றி...
மறையும் முன்பாக போர் மாய மனிதனோடு
மூண்டுள்ளது;

அந்த மாயமான்தான் இலட்சுமணா என்று
அலறிட்டான்;
இராமனின் கவனத்தை திசைத் திருப்பித்
தப்பித்தான்!
அவ்வாறு இலட்சுமணனை மாயன்அழைத்
திருந்தாலும்...
மாயமானைத் தப்பவிட்டதால் இராமன்ஓர்
மானுடனே!


ஏன் பெரிய வணிக நிறுவனங்கள் ஒரு மொழி,
ஒரு நாடு என்னும் கருத்தை ஆதரிக்கின்றனர்.

ஏன் நாம் அதை எதிர்க்க வேண்டும்?

Public

4h
கேள்வி :- இந்தியாவில் சிறுபான்மை இன மக்களுக்காக 
உண்மையாக பாடுபடும் கட்சி ஏதேனும் இருக்கின்றதா ?
பதில் :- இருக்கின்றதே! நாட்டின் மிகச் சிறுபான்மையினரான பார்ப்பனர்களுக்காக, அவர்களின் நலன்களுக்காக பாடுபடும்   பாரதிய ஜனதா கட்சி’ இருக்கின்றதே...!!
#கிளிமூக்கு_அரக்கன்
Marina🏄
நான் அந்த மாதிரி சொல்லவில்லை - குருமூர்த்தி விளக்கம். மாமா" என்றால் அந்த மாதிரியான ப்ரோக்கர் என்று அர்த்தம் கிடையாது - குருமூர்த்தி விழுதுகள் 
Marina🏄
படம் பார்த்து கதை சொல்.. 😂😂 
அருள்மொழிவர்மன்22h
Replying to @Mark2kali
ஏன்டா ஒருத்தன் நீ ஆம்பளையே இல்லனு சொல்லுறான் நீ மூடிக்கிட்டு இருக்க  😂😂😂
   
KRS | கரசDec 24
ஆசீவகத் திருக்கோயில்! அழித்து, நரசிம்மர் ஸ்தாபிதம்! மேலக்கோட்டை, கர்நாடக மாநிலம்; சமணம், தென்னகத்தில் வந்திறங்கிய முதல் இடம் = அன்றைய துளுவத் தமிழகம், இன்றைய கர்நாடகமே! 
   
KRS | கரச
மேற்படம்: Melkote எனும் மேலக்கோட்டைக்கு மிக அருகில் தான்.. Shravanabelagola எ. இன்று அழைக்கப்படும், "சமண வெள்ளைக் குளம்"! ஸ்ரமணம் = சமணம் வெள்ளைக் குளம் = பெள்ளே குளா Sramanabelagola/ Shravanabelagola என்று பேச்சு வழக்குத் திரிபு!
KRS | கரச
நன்கு கவனித்து, விதம் விதமாய் Zoom செய்து பார்த்துக் கொள்ளுங்கள்:)) சமண வெள்ளைக் குளம்/ Shravana Bela Gola *குன்றின் மேல் ஆலயம் *கோபுரம் *விமானம் *திருக்குளம் ... என்று யாவுமே, ஹிந்து மதச் சொத்து அல்ல!:) கோபுர/ விமானம்= சமணத்துக்கும் உரியதே! 

Comments

Popular posts from this blog

What for reason Hindu religion enters at human birth rights?

Accessibility links Skip to content Accessibility Help S B Menu Search N B S Magazine India's long, dark and dangerous walk to the toilet By Divya Arya  BBC News, Delhi 27 June 2014   Share this with Facebook     Share this with Twitter     Share I MANSI THAPLIYAL The danger faced by women going to the toilet outdoors in rural India was made clear last month when two girls were ambushed, gang-raped and hanged from a tree. But defecation outside is normal for most Indian villagers - so how do they manage? http://m.bbc.com/news/magazine-2803951 3 "We always go in groups. I would never let my girls go on their own," Kailash says. Her youngest daughter, 18-year-old Sonu, adds: "We go straight to the toilet and back. Never deviate. Never go alone. And if we see a boy, we shout at him." I MANSI THAPLIYAL It is important to tread carefully. Once the crops...

குடம்பாலில் பாம்பு... விஷம் கக்கினதுபோல் இந்துத்துவா தீவிரவாதம்...

Theekkathir   @ Theekkathir 29m தீபிகா படுகோனே தலைக்கு ரூ. 5 கோடி;ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் கொலை மிரட்டல்…!  theekkathir.in/2017/11/17/%e0…   pic.twitter.com/k54WZUr0kV இடஒதுக் கீடுகொண்டு மோதிட்ட கேரளம் புரட்சி தயார்! மடஅய்யன் சோதிட ஓதல் ஒழித்திட்ட கர்நாடகம் தயார்! படை நடத்திட இந்தி மிரண்டு ஓட காண்தளபதி தயார்!  தடாலென மாடுஅன்ன மண்கவ்வா MGR அணி எங்கே? துடைஇந்து ஒட்டடை பொலபொலன அழாதே தமிழகமே! LABELS:   DNAS... NEWS : JOSEPHMARINA [TWITTER] பக்கம்! [பக்கம்-4] பொய் சொல்லாதே! ஏமாற்றாதே! திருடாதே! இப்படிஓர் அன்னிய பேத வம்ச... காணல்நீர் கிருமி... உபதேசித்துக் கொண்டிருக்கிறது; தினம் எதற்கு? ஆதிக்கசூழல் எதிலும் போட்டிகளை  தவிர்க்க!  மொழியால் நான் தமிழன்! எதிரே... ஒருபேத புழு... தமிழிலேயே வினவுகிறது! நீ... என்ன சாதி? இதுதாம்பா [ஆரிய சீக்குப்பிடித்த] கடவுள் நம்பிக்கை! வாயை பொத்திக்கொள்ளவா? காவி வேட்டி கட்டிக் கொண்டு கணேசஅய் யன் பறைகின்றான்! நாடுஆள்பவன் ஆரியனாக இல்லாதபோது  எவனும் சூத்திரனாம்!  கடவுளின் மைந்தன...

DNAs News : மகிழ்வரசு🇮🇳 நாட்டுப்பற்று... [Twitter] பக்கம்!

மகிழ்வரசு🇮🇳Patriot   @ anandraaj07 12h Replying to  @anandraaj07 “The State shall endeavour to organise agriculture and animal husbandry on modern and scientific lines and shall, in particular, take steps for preserving and improving the breeds, and prohibiting the slaughter, of cows and calves and other milch and draught cattle.” Article 48  pic.twitter.com/DtkJS35xxW " விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நவீன மற்றும் விஞ்ஞான ரீதியிலான வழிகளில் ஏற்பாடு செய்ய முயலும் மற்றும் குறிப்பாக, இனங்கள் பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும், பசு மாடு களை, கன்றுகள் மற்றும் பிற மாசு மற்றும் கைத் தொழில்களின் கால்நடைகளை தடை செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்".  [Google translation]. மகிழ்வரசு🇮🇳Patriot   @ anandraaj07 Jan 3 Replying to  @anandraaj07 Buddha declared: "Ahimsa Paramodharma" to mean “Non Violence is the supreme religion”. Vivekananda calls birth of Buddhism as a kshatriya revolt against the Aryan- brahmin and atroci...